சிறுவன் ஒருவன் படிப்பை மூளையில் ஏறு ஏறு என்று கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய குழந்தைகள் அனைவரும் புத்திசாலியாக இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை கூறினால் அதை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
அதிலும் படிக்க சொல்லிவிட்டால் போதும் அவர்களுக்கு கோபம் எங்கிருந்துதான் வருமோ என்று தெரியவில்லை. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் ஒரு சிறுவனிடம் அம்மா படிப்பது மண்டையில் ஏறுகிறதா? என்று கேட்க உடனே அந்த சிறுவன் மண்டையில் ஏறு இந்த லெட்டர் எல்லாம் என் மண்டையில் ஏற வேண்டும். ஏறு ஏறு என சொல்லிக் கொள்கிறான். இவனின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…