பார்ட்டி ஃபண்ட் விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய்யை, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஒருமையில் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், முதல்வர் விஜய்யை “லூசு என்பதா, கிறுக்கு என்பதா என்று தெரியவில்லை” எனக் குறிப்பிட்டதோடு, “முதுகெலும்பில்லாத முதல்வர் மற்றும் அரைவேக்காட்டுத்தனமான அமைச்சர்களை வைத்துக் கொண்டு எங்களால் எப்படிப் பேரவையில் இருக்க முடியும்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், சட்டமன்றத்தில் ஃபண்ட் வாங்கியது எந்தக் கட்சி என்று முதல்வர் தெளிவாகக் குறிப்பிடாத காரணத்தினாலேயே திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக விளக்கிய ஆ.ராசா, தமிழக அரசின் செயல்பாடுகளையும் அதன் நிர்வாகத் திறனையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…
சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது…
ஜெர்மனியில் 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர்…