கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான சூரியாவின் சூப்பரான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சூர்யா சினிமா துறையில் தனது ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் நடித்திருந்தாலும் இப்பொழுது தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் சூர்யா. அந்த வகையில் வெளியான படம் தான் ‘ஜெய் பீம்’. இவருடைய சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின.பாலா வின் இயக்கத்தில் வணங்கான் , வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்திற்காக சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
நடிகர் சூர்யா ஒரு விசேஷத்தில் எடுத்துக் கொண்ட சூப்பரான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அவர் தனது மனைவி, அம்மா, தம்பி, தங்கை குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் தந்தை சிவக்குமார் இல்லை என்பதே ரசிகர்களின் மனவருத்தம். தற்பொழுது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…