Categories: சினிமா

அண்ணன் தம்பியாக இருந்த விக்ரம்- ரவி மோகன் இடையே வெடிக்கும் மோதல்… என்னவா இருக்கும்…?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி. 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் விக்ரம். 2002 ஆம் ஆண்டு ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் ரவி மோகன். இருவரும் வெவ்வேறு பாதைகளில் தங்களுக்கு என தனி பாணியில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து புகழ்பெற்ற நடிகர் ஆக இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரவி மோகனும் விக்ரமும் இணைந்து அண்ணன் தம்பியாக நடித்திருந்தனர். அண்ணன் கரிகால சோழனாக விக்ரம் நடித்திருந்தார். தம்பி பொன்னியின் செல்வனாக ரவி மோகன் நடித்திருந்தார். அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. அண்ணன் தம்பியாக தான் உண்மையிலேயே பழகி வருகிறார்கள்.

ந்நிலையில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் இந்த படத்தினால் பல திரைப்படங்கள் பாதிப்படைந்தது என்னும் சொல்லலாம். விடாமுயற்சியினால் மற்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு வராமல் வெய்டிங்கில் இருந்தது. அதில் ஒன்றுதான் விக்ரம் நடித்த வீரதீரசூரன் திரைப்படம். இப்போது விடாமுயற்சி பிப்ரவரி 6 இல் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

விக்ரம் ஹீரோவாக நடித்த வீரதீரசூரன் ரிலீஸ் தேதி தள்ளி வைத்து தற்போது மார்ச் 28ஆம் தேதி ரமலான் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாம். அதே நேரத்தில் ரவி மோகன் நடித்த பேண்டஸி என்டர்டைனர் திரைப்படம் ஆன Genie திரைப்படமும் அதே நேரத்தில் வெளிவர இருக்கிறதாம்.

இதனால் இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரே நாளில் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனால் ரவியுடன் விக்ரம் மோதுகிறாரா Box Office இல் வெற்றி பெறுவார் எந்த மோதல் ஏற்பட்டு இருக்கிறது. எல்லா குழப்பமும் விடாமுயற்சி என்ற ஒரே திரைப்படத்தில் தான் ஏற்பட்டது என்று சொல்லலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

2 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

14 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

16 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

18 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

19 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

21 minutes ago