தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்புள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இன்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எங்களுடைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆலோசித்து கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம். மத்திய அமைச்சர் அமைச்சரின் வருகையை ஒட்டி எங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.
பாஜகவிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. நாங்கள் தேமுதிக மாநாட்டிற்கான பணிகளை தான் தற்போது செய்து வருகின்றோம். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். இதுவரை தமிழ்நாடு காணாத தேர்தல் வெற்றியாக 2026 தேர்தல் இருக்கப் போகிறது. நிச்சயம் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்புள்ளது. மாற்றங்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. அது தமிழ்நாடு மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…