தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்புள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இன்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எங்களுடைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆலோசித்து கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம். மத்திய அமைச்சர் அமைச்சரின் வருகையை ஒட்டி எங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.
பாஜகவிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. நாங்கள் தேமுதிக மாநாட்டிற்கான பணிகளை தான் தற்போது செய்து வருகின்றோம். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். இதுவரை தமிழ்நாடு காணாத தேர்தல் வெற்றியாக 2026 தேர்தல் இருக்கப் போகிறது. நிச்சயம் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்புள்ளது. மாற்றங்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. அது தமிழ்நாடு மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
சிசந்தராபாத்தின் கத்ரிவாடா மொஹல்லாவைச் சேர்ந்த ரோஹித் என்பவரின் மகன்களான 7 வயது மாண்டி மற்றும் 5 வயது ஷாண்டி ஆகிய…
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…
லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…
சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள…
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…