உத்திரபிரதேசம் மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் நபர் ஒருவரின் வயிற்றில் டஜன் கணக்கான கரண்டிகள், பல் துலக்கும் பிரஷ்கள், பேனாக்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியாம் குமார் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரை அவருடைய குடும்பத்தினர் போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார்கள். இதனால் கோபமடைந்த ஷியாம் எக்கு கரண்டிகள், பல் துலக்கும் பிரஷ்கள், பேனாக்களை சாப்பிட தொடங்கியுள்ளார்.
இதனால் சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அப்போது அவருடைய வயிற்றிலிருந்து ஏராளமான கரண்டிகள், பிரஷ்கள், பேனாக்கள் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது .மொத்தம் 29 கரண்டிகள், 19 பிரஸ்கள், இரண்டு கூர்மையான பேனாக்கள் மீட்கப்பட்டது. மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் இந்த பிரச்சினை பெரும்பாலும் உளவியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. தற்போது நோயாளி ஆரோக்கியமாக உள்ளார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்கள்.
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில், 36 வயதான அனு மீனா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவரின் கொடூரமான…
படத்திலுள்ள செய்தியின்படி, 3 அதிமுக (ADMK) சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.…
பெங்களூருவில் 74 வயதான ஓய்வுபெற்ற பெண் ஆசிரியை லட்சுமி ராமமூர்த்தி என்பவரை, இணையவழி குற்றவாளிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்…
அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக இந்த செய்தி கூறுகிறது. அவ்வாறு ராஜினாமா…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போது,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…