Categories: NEWS

7 ஆண்டு கால ம.னை.வியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்! அரங்கேறிய சோகம்!!

பீகாரில் தனது 7 ஆண்டு கால ம.னை.வியை அவர் விரும்பிய கா.த.லனுக்கு மணமுடித்து வைத்து கணவர் கண் கலங்கி நின்றது அ.தி.ர்.ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் சுல்தான்கஞ்ச் நகரில் வசித்து வருபவர் உத்தம் மண்டல். இவர் ககாரியா மாவட்டத்தில் வசித்து வந்த சப்னா குமாரி என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செ.ய்.து.ள்ளார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அமைதியாக சென்று கொண்டு இருந்த இவர்களது வாழ்வில் உறவினர் வடிவில் புயல் வீச தொடங்கியது. அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்த ராஜூ குமார் என்பவரை சப்னா சந்தித்து உள்ளார்.

சந்தித்த வேளையில் தனது கணவர், கு.ழந்.தைகளை பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. அவற்றை எல்லாம் ம.ற.ந்து விட்டு ராஜூ மீது சப்னாவுக்கு கா.த.ல் வந்துள்ளது.

இந்த வி.வ.காரம் உத்தமுக்கு தெரிய வந்தது. அ.தி.ர்.ச்சி அடைந்த அவர் இதற்கு எ.தி.ர்.ப்பு தெரிவித்து உள்ளார். சப்னாவின் பெற்றோர், உற்றார் கூட சப்னாவை பேசி வழிக்கு கொண்டு வர முயற்சித்தனர்.

ஆனால், சப்னா தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் க.ண.வன், ம.னை.வி இடையே ச.ண்.டை வந்துள்ளது. இ.று.தியில் சப்னாவின் விருப்பம்போல் ராஜூவை தி.ரு.ம.ணம் செ.ய்.ய உத்தம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்காக அருகிலுள்ள துர்க்கை கோவில் ஒன்றில் திருமண நிகழ்ச்சியை ந.ட.த்.தியுள்ளார். உ.த்.தம் மற்றும் சப்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் சப்னாவுக்கு 2வது திருமணம் ந.ட.ந்துள்ளது.

இதன்பின் ம.ண.ம.க்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு உத்தம் வாழ்த்து தெரிவித்தும் உள்ளார். எனினும், தனது ம.னை.வி வேறு யாரோ ஒருவரை திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தனை கண்டு உத்தம் மண்டல் கண் க.ல.ங்கி உள்ளார்.

இந்த செ.ய்.தி அந்த பகுதியில் பரவி அதனை காண மக்கள் கோவிலுக்கு படையெடுத்து உள்ளனர். சப்னா தனது கு.ழ.ந்.தைகள் தன்னுடன் இருக்க ம.று.த்து விட்டார். இதனால் உத்தம் அவர்களை அழைத்து கொண்டு சென்று விட்டார்.

சர்வகாலமும் ச.ந்.தேகத்துடனும், அச்சத்துடனும் வாழ்வதற்கு பதிலாக ச.ந்.தே.கம் தொலைந்த நிம்மதியுடன் சென்ற உத்தமின் செயலை க.ண்டு அ.ங்.கிருந்தவர்கள் வியந்தனர்.

Archana
Archana

Recent Posts

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

1 hour ago

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

14 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

16 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

18 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

20 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

21 hours ago