கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விஜய் டிவியில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இப்போது 10 வாரங்களை நிறைவு செய்து 70 நாட்களுக்கு மேல் சென்று விட்டது. இதுவரை பிரவீன் ராஜ் பிரவீன் காந்தி கலையரசன் வியானா பிரஜின் கெமி துஷார் அப்சரா என போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் முதல் வாரத்திலேயே நந்தினி என்ற போட்டியாளர் அவராகவே பிக்பாஸ் வீட்டை விட்டுச் சென்று விட்டார்.
கடந்த வாரங்களில் ல் பிரஜின் வியானா வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரத்தில் கம்ருதீன் அல்லது பார்வதி வெளியேற்றப்பட வேண்டும் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பும் கோரிக்கையும் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது எஃப் ஜே மற்றும் ஆதிரை ஆகிய 2 பேரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்வதி கம்ருதீன் வெளியேறுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஷாக் தந்துள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…