நடிகை யாஷிகா ஆனந்த்.. நடிகை மற்றும் மாடலாக வளம் வருபவர் தான் இவர். “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.
இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்று சொல்லலாம். அதுமட்டுமிலலாமல் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .
மேலும், கடந்த வருடம் கார் விபத்து ஏற்பட்டு சில மாதங்கள் ஓய்வில் இருந்தார் யாஷிகா. தற்போது மீண்டும் தனது கவர்ச்சியை காட்ட தொடங்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருந்து வருகிறார் யாஷிகா.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுளார் நடிகை யாஷிகா அவர்கள்.
சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…
இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…