Categories: NEWS

மோ.த.லில் முடிந்த முதலிரவு… கணவன் சைக்கோ என மனைவி புகார்.. களமிறங்கிய போலீஸ்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெற்றிவேல் (30). பி.இ., பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) வுக்கும் கடந்த 17 ம் தேதி புதுவயலில் உள்ள கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் கொரோனா ஊரடங்கு எளிமையாக திருமணம் நடந்தது.

இதையடுத்து, அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், புது மண தம்பதி இருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியறைக்கு சென்றனர். இருவரும் தங்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளனர். அப்போது புதுமாப்பிள்ளையான வெற்றிவேல் திரைப்படத்தில் கதாநாயகன் கூறுவது போல மனைவி சூரியாவிடம் ‘‘திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும்,

அதில் தோ.ல்.வியடைந்ததாகவும், பெற்றோர்கள் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துள்ளேன். கடைசி வரை உன்னை நல்ல முறையில் காப்பாற்றுவேன்’’ என கடந்த கால பல நினைவுகளை மனம் விட்டு உண்மையாக பேசி உள்ளார். இந்நிலையில் புதுப்பெண் சூரியா கணவரை தனியாக உறங்க சொல்லி விட்டு அவரும் அந்த அறையில் தூங்கியுள்ளார். அதி காலை கண்விழித்த வெற்றிவேல் அவரது அப்பாவை எழுப்பி, தன் அறையில் சூர்யா மயங்கி கி.டப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர்கள் சூர்யாவை புதுக்கோட்டை அ.ர.சு ம.ரு.த்.துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து சூர்யாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் சூர்யா ‘‘தன் கணவர் சைகோ போல நடந்து கொள்வதாகவும், மேலும் தன்னிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு து.ன்.பு.றுத்தி மு.டி.யை வெ.ட்.டி, மயக்க மாத்திரை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில், பெற்றோருடன் சூர்யா காரைக்குடி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் பு.கா.ர் அளித்தார். இதைத்தொடர்ந்து, இன்று புது மண தம்பதி இருவரையும் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை செய்யும் போது பெற்றோர்கள் இரு தரப்பும் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், காரைக்குடி டி.எஸ்.பி., அருண் புது மண தம்பதி இருவரிடரும் வி.சா.ரணை மேற்கொண்டார்.

வி.சா.ரணையில் மணப்பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பிடிக்காத திருமணம் காரணமாக, கணவனை ப.ழி.வாங்க திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியதும், மணமகன் நிரபராதி என்பது வி.சா.ரனையில் தெரிய வந்தது.

புதுப்பெண் ந.ட.த்திய நாடகத்தால் இருதரப்பு பெற்றோரும் என்ன செய்வது என்று புலம்பித் தவித்தனர்.

Archana
Archana

Recent Posts

தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்தால்தான் மியூசிக் போடுவேன்னு சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்.. கடைசியில் அவர் நெஞ்சை குளிர வைத்த சம்பவம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் பெறுபவர் ஹாரிஸ் ஜெயராஜ். 6 வயதிலிருந்தும் முறையாக இசையை பயிற்சியை…

7 seconds ago

டிரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ்ட் கொடுத்துள்ள அஞ்சலி.. வெள்ளிச் சிலை போல் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி…

1 hour ago

ஐஸ்வர்யா ராஜஷும் இல்ல, அறந்தாங்கி நிஷாவும் இல்ல.. அந்த லேடி கெட்டப் போட்டதே இவர இன்ஸ்பயர் பண்ணி தான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக…

1 hour ago

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர்.. ஆனா அடுத்த படத்தில் 5000 ரூபாய்க்கு நடித்துக் கொடுத்த நல்ல மனிதர்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கே ஏ…

3 hours ago

நான் உதவி பண்ணாதனால தான் சேஷு இறந்து போயிட்டாரா..? நடந்ததை வெளிப்படையாக சொன்ன சந்தானம்..!

விஜய் டிவியில் பல வருடத்திற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது வரை மக்கள் மத்தியில்…

3 hours ago

தன்னை ஓவர்டேக் பண்ணிய ஊர்வசியின் நடிப்பு… பொறாமையால் கன்னத்தில் அறைந்த ஹீரோ – பத்திரிக்கையாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து கல்லா கட்டுவார்கள். பின்னர்…

4 hours ago