Categories: NEWS

முன்னாள் காதலனுடன் சேர்ந்து இரண்டு பேரை திருமணம் செ.ய்து பெண்..! – அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!

முன்னாள் காதலன் உதவியுடன் இருவரை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காஜுவாக்கா நகரில் வசித்து வருபவர் ரேணுகா.

இவரும் அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, கர்பமடைந்த ரேணுகா பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். ஆனால் சீனிவாசன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மகளின் எதிர்காலத்திற்காக சிறிது பணம் ரேணுகாவிடம் கொடுத்துள்ளார். இதனிடையே, ரேணுகாவை தொடர்பு கொண்ட அவர் ராணுவத்தில் வேலை செய்யும் தனது சித்தி மகன் பிரசாத் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொள்ள திட்டம் தீட்டிகொடுத்துள்ளார்.

அதன்படி ரேணுகாவிற்கும் பிரசாத்துக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் பிரகாஷ் வேலை செய்யும் ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் ரேணுகாவிற்கு பல லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி தந்திருக்கிறார்.

இந்த நிலையில், முன்னாள் காதலன் சீனிவாசனுடன் ஒன்றாக இருக்க முடிவு செய்து தனக்கு வேலை கிடைத்திருப்பதாக கணவனிடம் பொய் கூறி விசாகப்படிணம் வந்துள்ளார். சீனிவாசனுடனான ரகசிய உறவை தொடர்ந்ததுடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சாய் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, திருமணமான மூன்றே நாளில் ரேணுகா கர்ப்பமடைந்தால் சாய் அவரை விட்டு விலகியுள்ளார். இந்த ஏமாற்று வேலையை அறிந்த பிரசாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ரேணுகாவை கைது செய்து விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

Archana
Archana

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

11 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

12 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

13 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

13 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

14 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

14 hours ago