Categories: TRENDING

பெற்றோர்களை பிரிய முடியாமல்….. கண்ணீருடன் பிரிந்து செல்லும் மணப்பெண்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

திருமணமான கையுடன் மணப்பெண் மணமகனுடன் சேர்ந்து வாழ்வது இந்தியாவில் உள்ள பண்பு. எந்த மதமாக இருந்தாலும் ஆணுடன் பெண் சென்று வாழ வேண்டும் என்பது மாறாமல் தற்போது வரை இருக்கின்றது.

அதனால் எந்த திருமண வீட்டில் பார்த்தாலும் மணப்பெண் பிறந்த வீட்டாரை பிரிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் முன்பு பிறந்த வீட்டை நினைத்து அழுவதும், பிறந்த வீட்டார்கள் தங்கள் வீட்டில் பாசமாக வளர்த்த பெண் வேறொரு வீட்டிற்கு செல்ல போகிறார் என்பதை அறிந்து கண்ணீர் விடுவதும் வழக்கம்.

இதனை பல வீடியோக்களில் நாம் பார்த்துள்ளோம். ஒவ்வொரு பெண்களும் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அதை எண்ணி அழுவதுண்டு. அந்த பெண் மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரர் , சகோதரி என்று அனைவரும் அழுவார்கள். பின்னர் புகுந்த வீட்டில் இருப்பவர்கள் நாங்கள் உங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி அழைத்து செல்வார்கள்.

அப்படிதான் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் திருமணம் முடிந்த பெண் ஒருவர் பிறந்த வீட்டாரை பிரிவதை எண்ணி கதறி கதறி அழுதார். அவரை பலர் சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானமாகவில்லை. மணப்பெண் தனது தாய். தந்தை ஆகியோரை கட்டி தழுவி அழும் வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகின்றது. இந்த வீடியோ பார்க்க கண் கலங்க வைக்கும் வகையில் உள்ளது.

admin

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

2 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

5 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

7 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

8 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

9 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

10 hours ago