நமது வாழ்க்கையில் பெற்றோர்கள் அடுத்த இடங்களில் நண்பர்களுக்கு இடம் வகிக்கின்றோம் ,அவர்களுடன் சுற்றித்திரியும் நாட்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது ,இதில் பள்ளி நாட்களில் தொடங்கி ,கல்லூரி நாட்கள் வரையில்,
நம்முடன் பயணிக்கும் நண்பர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை விட்டு செல்ல மனம் வராது ,அதைபோல் நமது கல்லூரி நாட்களில் வாழும் வாழ்க்கையின் சந்தோஷத்திற்கு ஒரு அளவே கிடையாது ,
அந்த நம்பர்களை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும் சுகமே தனி என்று தான் சொல்ல வேண்டும் ,அந்த வகையில் இரு பாட்டி நண்பர்கள் சேர்ந்து அவர்களின் அன்பை பரிமாறி கொள்ளும் பதிவானது இணையத்தில் வெளியாகி அன்பை பெற்று வருகின்றது ,இதோ அந்த அழகிய காணொளி உங்களுக்காக .,
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…