Categories: NEWS

திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் சென்ற மகள் : தீ.யிட்டு கொ.ளு.த்.தப்பட்ட தாய் : தந்தை செ.ய்.த கொ.டூரச் செ யல்..!

தமிழகத்தில் காதலித்த இ.ளை.ஞ.னுடன், ம.க.ளை தா.ய் அனுப்பி வைத்ததால், க.டும் கோ.பமடைந்த க.ண.வன் அவரை தீ.யி.ட்டு எ.ரி.த்.து கொ.ன்.ற ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள தெற்கு கல்மேடு கிராமத்தின் அருகில் இருக்கும் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 23-ஆம் திகதி ச.டலம் ஒனறு எ.ரிந்து கொண்டிருப்பதாக பொ.லி.சா.ருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து விரைந்த வந்த பொ.லி.சா.ர் உ.டலை பார்ப்பதற்குள் மு.கம் முற்றிலும் கருகி போயுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெ.ண்ணின் க.ழுத்தில் வெ.ட்.டு.க் கா.ய.ம் இ.ருந்துள்ளது.

அதன் பின் பொ.லி.சா.ர், அந்த உ.ட.லை உடனடியாக பிரேத ப.ரி.சோ.தனைக்காக ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து ந.ட.த்தப்பட்ட வி.சா.ர.ணையில், இ.ற.ந்து கி.டந்தது ஒரு .பெண் என்பதும், அவர் தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ர.வு.டி முனியசாமி என்பவரது ம.னை.வி முருகலட்சுமி என்பதும் தெரியவந்தது.

மேலும், இந்த தம்பதியின் மகளான வெங்கடேஸ்வரி சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த 26 ஆம் திகதி திருமண ஏற்பாடு செ.ய்.யப்பட்டிருந்தது.

ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் வெங்கடேஸ்வரி கா.த.லித்த நபருடன் அவருடைய தாய் அனுப்பி வைத்துள்ளார். அந்த நபர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின் இருவரும் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள, முருகலட்சுமி ச.ட.லமாக க.ண்.டுபிடிக்கப்பட்டுள்ளது. பொ.லி.சா.ரு.க்கு முருகலட்சுமியின் க.ண.வர் மீது ச.ந்.தேகம் ஏற்பட, பொ.லி.சா.ர் த.லை.ம.றை.வா.க இருந்த முனியசாமியை தே.டி.யுள்ளனர்.

அ.வரைப் பி.டித்து வி.சா.ரித்த போது, மகளின் கா.த.லை சேர்த்து வைத்த முருகலெட்சுமியை கொ.லை செ.ய்.த.து வெளிச்சத்திற்கு வந்தது. பொ.லி.சார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சா.ரணையில், வெங்கடேஸ்வரி தன்னுடன் படிக்கின்ற வேறு சாதி இ.ளை.ஞரை கா.த.லிப்பது அவருக்கு தெரியவந்ததால், முனியசாமி இதற்கு எ.தி.ர்ப்பு தெரிவித்து, மகளுக்கு அ.வ.சர அ.வ.சரமாக திருமண ஏற்பாடுகளை செ.ய்.து.ள்ளார்.

கு.ற்.ற வ.ழ.க்.குகளில் தொடர்புள்ள தனது உறவுக்கார இ.ளை.ஞரை மாப்பிள்ளையாக அவர் தே.ர்.வு செ.ய்.து.ள்ளார். இது அ.வ.ரது ம.னை.வி முருகலெட்சுமிக்கு பிடிக்கவில்லை.

ஏற்கனவே க.ண.வனுக்கு பல்வேறு கு.ற்.ற வ.ழ.க்.குகளில் தொடர்பு உள்ள நிலையில் வீட்டிற்கு வருகின்ற மாப்பிள்ளையும் ர.வு.டியாக இருக்க வேண்டுமா? என முருகலெட்சுமி எ.திர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது போன்ற நிலையில் தான், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு கணவன் வெளியில் சென்றிருந்த நேரம் முருகலெட்சுமி, தனது மகள் காதலித்து வந்த சட்டக்கல்லூரி மா.ண.வரை அழைத்து பதிவு திருமணம் செ.ய்.வ.தற்கு தேவையான ஆவணங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே இந்த கொ.லை ச.ம்பவத்தை முனியசாமி செ.ய்துள்ளார். இந்த ச.ம்.பவத்தில் தொடர்புடைய முனியசாமியின் கூ.ட்.டாளிகளான தூத்துக்குடியை சுப்புராஜ், சங்கர், நீலமேகம், தெற்கு கல்மேடு முத்துச்செல்வம் ஆகிய 4 பேரை பொ.லி.சார் கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

நான் தெலுங்கு படத்துல அந்த காட்சிய நாசூக்காக காப்பியடித்தேன்.. ஆனா அவங்க அப்படியே சுட்டுட்டாங்க- சுந்தர் சி பகிர்ந்த செம்ம மேட்டர்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

18 mins ago

“இளையராஜா போட்டோவ வச்சு கும்பிடணும்… வைரமுத்து வாயப் பொத்திகிட்டு இருக்கணும்”- கங்கை அமரன் ஆவேசம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

1 hour ago

மகனுக்காக இயக்குனர் பொறுப்பையும் கையில் எடுத்த நாகேஷ்… எந்த படம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

3 hours ago

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

14 hours ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

14 hours ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

15 hours ago