சீரியல் மூலம் மக்கள் மனதில் பதிந்த ஒரு நடிகை தான் நடிகை கௌதமி வேம்புநாதன் ஒருவர். இவர் “திருமதி செல்வம்” சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தியாகம் , பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார், மேலும் “திருமதி செல்வம்” சீரியலில் இவர் மாமியார்அம்மா பொன்னூஞ்சலில் தான் ரொம்ப செல்ஃபிஷ் வி ல்லி ப்யூர், வி ல்லி ரோல்.
இதனை பார்த்து பல தடவை நிறைய பேர் தி ட்டு வாங்கியுள்ளாராம். இவருடைய பெயரை விட்டுட்டு அந்த கதையின் காரெக்டர் பெயர்கள் மீனாக்ஷி, சிவகாமி, பாக்யம் அப்பிடின்னு சொல்லித் தி ட்டுவார்கள் என கூறியுள்ளார். தன்னுடைய சிறப்பான நடிப்பினால் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்கிறார் நடிகை கௌதமி வேம்புநாதன் அவர்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகை கௌதமி வேம்புனாதனின் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு ஹீரோயின் போல மிகவும் அழகா உள்ளார் நடிகை கௌதமி வேம்புநாதன் அவர்களின் மகள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…