கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ந.ஞ்சப்பநகரை சேர்ந்தவர் சீனிவாசன். கோபி பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வந்த இவருக்கு பிரபா என்ற ம.னைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ஊரடங்கால் கடைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி அவரது மனைவி பிரபா, இரு தினங்களுக்கு முன்பு தனியார் ம.ரு.த்.துவமனை ஒன்றில் அனுமதிக்க கூறியுள்ளார்.
சீனிவாசனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யிரிழந்து விட்டதாக கூறினர். இரண்டு நாட்களாக சீனிவாசன் இருமல் சளி காய்ச்சலால் அவதிப்பட்டதாக மருத்துவர்களிடம் பிரபா அழுதபடியே கூறியுள்ளார்.
இதற்கிடையே சீனிவாசன் திடீரென இ.ற.ந்த தகவல் அறிந்த அவரது உறவினர் மாரிமுத்து என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
சீனிவாசனின் உடலில் க.ழு.த்து பக்கத்தில் காயம் இருந்ததை கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்த அவர்,
சீனிவாசன் உ.யி.ரி.ழப்பில் ம.ர்.மம் உள்ளதாகவும் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டிருக்கலாம் எனவும் கோபிச்செட்டிபாளையம் கா.வ.ல்.நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.
காவல்துறையினர் நடத்திய வி.சா.ர.ணையில் செல்போன் பேச்சால் உண்டான கூடா நட்பால் நிகழ்ந்த வி.ப.ரீத கொ.லை ச.ம்.ப.வம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டில் எப்போதும் செல்போனும் கையுமாக சமூக வலைதளங்களில் மூ.ழ்.கி கிடந்த பிரபா ஆண் நண்பர்கள் சிலருடன் பேசி வந்ததாக கூறப்படுகின்றது.
ஊரடங்கில் வீட்டில் இருந்த சீனிவாசன், ம.னை.வி பிரபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அ.டி.க்.கடி தகாத வார்தையால் பேசி கண்டித்ததாக கூறப்படுகின்றது. இதனால் நிம்மதி இ.ழந்த பிரபா, ஆண் நண்பர்களுடன் பேசி பழக இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனது கணவர் சீனிவாசனை கொ.லை செ.ய்.ய தி.ட்.டமிட்ட பிரபா அதற்காக தனக்கு தெரிந்த குமாரபாளையத்தை சேர்ந்த சலூன் கடை வெள்ளியங்கிரி மற்றும் புரோட்டா மாஸ்டர் சரவணகுமார் ஆகிய இருவரிடமும் யோசனை கேட்டுள்ளார்.
சரவணக்குமாருக்கு ஏற்கனவே பிரபா மீது காதல் இருந்ததால் , கணவருக்கு பா.லி.ல் தூ.க்.க.மாத்திரை கலந்து கொடுத்து கொ.லை செ.ய்.யலாம் என்று பழைய சினிமா பாணியிலான ஐடியாவை தி.ட்டம் போட்டு கொடுத்துள்ளான்.
அதே போல சம்பவத்தன்று அதிக தூக்கமாத்திரை கலக்கப்பட்ட பாலை கு.டி.த்து விட்டு சீனிவாசன் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது வீட்டுக்குள் வந்த பரோட்டோ மாஸ்டர் சரவணகுமார் மற்றும் வெள்ளியங்கிரி ஆகிய இருவரும் சேர்ந்து சீனிவாசனின் க.ழு.த்.தை க.யி.ற்றால் இ.று.க்.கி.யுள்ளனர்.
அப்போது சீனிவாசன் தூக்கம் தெளிந்து வ.லி.யால் கால்களை உதைத்து உ.யி.ர்.பிழைக்க போ.ரா.டிய போது அவரது மனைவி பிரபா இரண்டு கால்களையும் இ.று.க்க பிடித்துக் கொண்டு கணவனை கொ.லை செ.ய்.ய உதவியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கணவனின் கொ.லை.யை. மறைக்க , அவர் இருமல் காய்ச்சலால் மூச்சுத்திணறி உ.யி.ரி.ழ.ந்.ததாக பிரபா ம.ரு.த்.து.வமனையில் நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தேவையில்லாத செல்போன் பேச்சு மற்றும் உபயோகமில்லாத சமூகவலைதள நட்பால் உருவான த.வறான தொடர்பால் பிரபா ,வெள்ளியங்கிரி, சரவணகுமார் ஆகிய மூவரும் கொ.லை.கா.ர ஜோடிகளாக கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…