கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவை பயங்கரமாகத் தாக்கி வரும் நிலையில், தமிழத்தில் மக்களின் நிலை மோசமாகவே இருந்து வருகின்றது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்ட்ராயன் கடந்த வாரம் தொற்றில் பாதிக்கப்பட்டதுடன், காணொளி ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். அதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
தற்போது தொற்றிலிருந்து மீண்டுவந்த செண்ட்ராயன் கொரோனா டெஸ்ட் எடுத்ததில் நெகட்டிவ் வந்துள்ளது, என்னை விட்டு கொரோனா போயிடுச்சி என்றும் கருப்பு பூஞ்சை குறித்தும், அதற்கு மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை காணொளியாக குறிப்பிட்டுள்ளா
தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…
பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…
மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால்…