விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை ரச்சிதா.ரசிதாவின் அழகுக்காகவே சீரியல் நடிகைகளிலேயே இவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்,அந்த அளவுக்கு இவர் பிரபலம்.இந்த சீரியலின் முடிவிற்கு பிறகு மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் கணவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி நடிகை ரச்சிதாவின் கணவரும் ஒரு நடிகர் தானாம்.ஆம் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சுடுவா சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் தினேஷ் தான் இவரது கணவராம்.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தமிழர் திருநாளான பொங்கல் அன்று சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படமும் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…
நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…