குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்.
குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான்…குழந்தைகளே அழகு. அதிலும் அவர்கள் தன்னை மறந்து செய்யும் செயல் பேரழகுதானே? இங்கேயும் அப்படித்தான் ஒரு பொடியன் திடீரென தன் அம்மாவிடம் வந்து ஐஸ் வைக்கிறான். அதிலும் வண்டி, வண்டியாக அவன் ஐஸ் வைத்தான்.
அம்மா என் செல்லக்குட்டியில்ல..புஜ்ஜூ குட்டியில்ல..இன்னிக்கு அழகா இருக்க எனசொன்னான். உடனே அவனது அம்மா, அழகா இருக்கேனா எனக் கேட்கிறார். நீ என்ன பண்ண? என மகனின் திடீர் கொஞ்சலை புரிந்து கொண்டு கேட்கிறார். உடனே பையன் நான் ஏதும் பண்ணல. சைக்கிள்ல போயிட்டே இருந்தேன் டொப்புன்னு கீழே விழ்ந்துடுச்சு. டயர் வெடிச்சுடுச்சு. டயர் மாத்த காசு தா..என கேட்கிறான். இந்த கால பொடிசுகள் தாயைக் கூட எப்படி நேக்காக ஏமாத்த வேண்டும் என தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…
இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…