Categories: CINEMA

கில்லி பட த்தில் நடி த்த வி ல்ல னின் ம னை வி பார் த்து ள்ளீ ர்களா.? அட இவர்தான் அவரது ம னைவியா ..??அ ழகிய ஜோ டின் குடு ம்ப புகைப் படம் உள்ளே..!!

கராத்தே ராஜா ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் பெரும்பாலும் தமிழ் மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். கமல்ஹாசனின் விருமாண்டி திரைப் படத்தில் துணை வேடத்தில் நடித்து நடிகராக தனது முன்னேற்றத்தை வெளிப்படுத்தினார் மக்கள் டிவியில் சந்தனகாடு என்ற சீரியலில் வீ ரப்பனின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான கில்லி படமானது அவரது சினிமா பயணத்தில் பெரும் மக்களிடையே வரவேற்பு பெற்றது.மேலும் இந்த படம் ஒக்கடு என்னும் படத்தில் ரீமேக் ஆகா இருந்தாலும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனா ஒரு திரைப்படமாகும்.

இதி ல் பல முன் னணி நடிக ர்கள் இணை ந்து ந டித்து இ ருப்பார் கள். 2004 ஆம் ஆண்டு தரணி அவர்கள் இய க்கி வெளியா னது. இ ந்த படத் தில் நடித்த ஒவ்வொ ரு க தாபா த்திர மும் தனது நடிப்பின் மூலம் ம க்கள் மத்தி யில் பிர பலம னார் கள்.மேலும் ஒரு பட த்தில் நடி கர்களுக்கு எவ்வள வு முக்கி ய துவம் இரு க்குமோ அதே போல் வி ல்ல னு க்கும் அந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுப்பா ர்கள். இதில் பிரகா ஷ் ராஜ் அவ ர்கள் வி ல்லை னாக இந்த பட த்தில் பட் டையகிழ ப்பி இருப் பார்.

அவருடன் இன்னொரு நடிகரும் தனது நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். நடிகர் கராத்தே ராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான நேருக்கு நேர் மூலம் அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களில் வி ல்ல னாக நடித்து வந்தார். மேலும் இவர் சில படங்களே தமிழ் சினிமா திரையில் நடித்து இருந்தாலும் இன்றளவும் இவரது நடிப்பின் மூலம் இவர் பிடித்த ரசிகர்கள் ஏராளம். ராஜ் அவர்கள் பிறகு சிடிசன், விருமாண்டி, போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார் கராத்தே ராஜா அவர்கள்.

இவ்வர வெள்ளித்திரையில் மட் டுமல்லாமல் சின்னத்திரையில் நடித்து வெளியான வீரப்பன் அவர்களுது வாழ்கையை படமாக எடுத்து அதிலும் தனது அற்புதமான நடிப்பால் மக்களை கவர்ந் தார்.கராத்தே ராஜ் அவர்கள் 2009ஆம் ஆண்டு திவ்யா என்பவரை தி ரு மண ம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.மேலும் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக சப் பு காரணமாக இவரது ம னை வி வீட்டை விட்டு வெளி யேறினார்.

மேலும் இவர் கா வல் து றையி ல் பு கார் அளி த்து ம னை வி யை கா வல் து றை யினர் மீட்டு வந்தனர். இவர்கள் இருவரும் தற் து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.மேலும் அவரது குடும்ப பு கைப்படம் ஒன்று இ ணைய த்தில் வை ரலா கி வருகிறது.அந்த புகை ப்படம் கீழே உள்ளது.

Archana
Archana

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

9 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

10 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

11 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

12 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

12 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

12 hours ago