ஊரடங்கைமீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு தர்மஅ.டி கொடுத்த போலீஸ்.
ஆந்திராவில், பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடப்பாவில் கடந்த 25 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த துணை காவல் ஆய்வாளர் ஜீவன் ரெட்டி,
ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடிக்க முயற்சித்தார்.
ஆனால் போலீசாரை கண்டதும் வண்டியை அவசரமாக திருப்பி சென்ற இளைஞர், தவறி கீழே விழுந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூவன் ரெட்டி, இளைஞரை வெளுத்துவாங்கிய சிசிசிவி காட்சிகள் வைரலானதையடுத்து அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…