தமிழில் இயக்குனர் தேசிங் அவர்கள் இயக்கத்தில் வெளியான ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ரித்து வர்மா அவர்கள். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான், அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். மேலும், தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே ரித்து வர்மா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார் இவர்.
மேலும், “வேலையில்லா பட்டதாரி 2” திரைப்படத்தில் ‘அனிதா’ என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் “கணம்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது பல போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கோட்டை வில க்கி படு சூடான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ரித்து வர்மா அவர்கள். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…