Categories: NEWS

ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர்! ஓய்வில்லாமல் எ.ரி.யும் ச.ட.ல.ங்கள்: கொ.ரோ.னா பி.டி.யில் சி.க்.கி.ய இந்தியாவின் ப.ரி.தா.ப காட்சி

இந்தியாவில் கொ.ரோ.னா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இ.ற.ந்.து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லி கொ.ரோ.னா.வால் க.தி.க.லங்கி போ.ய் நிற்கிறது. இங்கிருக்கும் மக்கள் போதுமான ஆக்ஸிஜன் இ.ல்.லாமல் த.வி.த்து வருகின்றனர்.

இந்நிலையின் நாட்டின் கிழக்கில் உள்ள இடத்தில், நாள் ஒன்றிற்கு சுமார் 100 உ.ட.ல்.களை த.க.ன.ம் செ.ய்.வ.தை ஒருங்கிணைத்து வரும், ஜிதேந்தர் சிங் சாந்தி என்பவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் இ.ற.ந்.து கொண்டிருக்கின்றனர், இ.ற.ந்.து கி.ட.க்.கின்றனர்.

இப்படி எங்களுக்கு தொடர்ந்து ச.ட.ல.ங்கள் வந்து கொ.ண்டே இருக்கிறது. ச.ட.ல்.ங்களின் எ.ண்.ணிக்கை அ.தி.கமானால் வேறு வழியில்லாமல் சா.லை.யில் தான் த.க.னம் செய்வோம்.

இங்கு அதிக இடம் இல்லை என்று சு.ட்.டிக் காட்டினார். மேலும், டெல்லியில் இருக்கும் பகுதி ஒன்றில் ஏ.ரா.ளமான ச.ட.ல்.ங்கள் எ.ரி.க்.க.ப்படுவதை பார்க்க முடிகிறது.

அங்கு ஓ.ய்.வில்லாமல் ச.ட.ல.ங்கள் எ.ரி.க்.கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த செவ்வாய் கிழமை மட்டும், 320,000 பேர் கொ.ரோ.னா.வால் பா.தி.க்.க.ப்பட்டுள்ளனர்.

இது எந்த ஒரு நாட்டிலும் இதுவரை ப.தி.வாகாத அ.தி.க பா.தி.ப்.பை கொண்ட ஒரே நாள் பதிவு ஆகும். சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,771 இ.ற.ப்.பு.களைப் பதிவுசெய்துள்ளது.

சுமார் 115 இ.ந்.தியர்கள் ஒவ்வொரு மணி நேரமும் இந்த நோ.யா.ல் பா.தி.க்.க.ப்.படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படி கொ.ரோ.னா.வுடன் போ.ரா.டி. வரும் இ.ந்.தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து குறிப்பாக பிரித்தானியா 100 வென்டிலேட்டர்கள் 95 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவை அனுப்ப துவங்கியுள்ளது.

இந்தியா, ஆக்ஸிஜன் பற்றாக் குறை மற்றும் ம.ரு.த்துவமனைகளில் ப.டு.க்கைகள் ப.ற்.றாக் குறை போன்றவைகளை எதிர்கொள்வதால், இ.ர.யி.ல்களில் ப.டு.க்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆக்ஸிஜன் டேங்கர்களை தேவைப்படும் மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பும் சேவையும் இந்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது, நினைவுகூரத்தக்கது.

 

Archana
Archana

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

59 mins ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

1 hour ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

1 hour ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

2 hours ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

2 hours ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

4 hours ago