Categories: NEWS

ஒற்றை ஆம்புலன்சில் 22 ச.ட.ல.ங்கள்… கொரோனா ப.ய.ங்.கரம்: நெஞ்சை நொ.று.க்கும் புகைப்படம்!!

கொரோனா பாதிப்பின் உ.க்.கிரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம் ஒன்று இந்தியாவின் ம.ரா.ட்டிய மா.நி.ல.த்தில் இருந்து வெளியாகியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இ.ற.ந்.தவர்களுக்கு உ.ரி.ய ம.ரி.யா.தை செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் விரும்பினாலும் முடியாமல் போகும் நிலை.

அ.ர.சு ம.ரு.த்துவமனை ஒன்றில் இ.ற.ந்த 22 பே.ர்.களின் ச.ட.ல.ங்களை ஓரோ பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி, ஒரே ஒரு ஆம்புலன்சில் எ.ரி.யூ.ட்ட கொண்டு செல்லும் காட்சி, நெஞ்சை உ.லு.க்.குவதாக உள்ளது.

ம.ரா.ட்.டிய மா.நி.லம் பீட் மா.வ.ட்.டத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு அ.ர.சு ம.ரு.த்.து.வமனையில் இருந்து கொரோனாவால் இ.ற.ந்.த 22 பேர்களின் ச.ட.ல.ங்களையே ஒரே ஒரு ஆ.ம்.புலன்சில் திணித்து எ.ரி.யூட்ட கொண்டு சென்றுள்ளனர்.

இ.ற.ந்தவர்களின் உறவினர்கள் ப.தி.வு செ.ய்.த கு.றி.த்.த புகைப்படமானது, உள்ளூர் ஊடகங்கள் வெளியிடவே, கு.றி.த்த ச.ம்.பவம் ச.ர்.ச்.சையை ஏற்படுத்தியுள்ளது.

ச.ம்.ப.வம் தொடர்பில் உரிய வி.சா.ர.ணைக்கு உ.த்.தர.விட்டுள்ளதாகவும், கு.ற்.றம் செ.ய்.தவர்கள் மீது க.ண்.டி.ப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெளிவு படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை தேவைக்கு கிட்டாமல் போன நிலையிலேயே, ஒரே ஆம்புலன்சில் ச.ட.ல.ங்களை கொண்டு சென்றதாக மு.த.ற்.கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 22 பே.ர்.களில் 14 பேர் சனிக்கிழமையும் எஞ்சியவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி இ.ற.ந்.துள்ளனர்.

இதனிடையே, ச.ம்.ப.வத்தை காணொளியாக பதிவு செ.ய்.த கு.டு.ம்பத்தினரின் மொபைல் போ.ன்.களை பொ.லி.சார் கை.ப்.பற்றியதாகவும், ச.ட.ங்கு.கள் மு.டி.வடைந்த பின்னரே போ.ன்.களை திருப்பி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

Archana
Archana

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

7 mins ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

3 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

5 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

6 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

7 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

7 hours ago