தனது தாயின் கடைசி ஆசைக்காக பெண் ஒருவர் ஐசியூவில் திருமணம் செய்து கொண்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நாம் வாழும் வாழ்க்கையானது நிச்சயம் இல்லாதது. அடுத்த நொடி நாம் உயிரோடு இருப்போமா என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இருக்கும் வரை பிறரை கஷ்டப்படுத்தாமல், சண்டை போடாமல் இருந்துவிட்டு சென்றுவிடலாம்.
பெரும்பாலும் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் தான் உலகம். அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் எண்ணுவார்கள். பெரும்பாலும் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். தங்களுடைய ஆண் குழந்தைகளை நல்ல வேலையில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருக்கும்.
அப்படி ஒரு தாயின் கனவு அவர் இறக்கம் தருவாயில் நிறைவேறியுள்ளது. நோய்வாய்ப்பட்டு கிடந்த ஒரு தாய் தனது மகளை தான் இறப்பதற்குள் திருமணகோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதனால் அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் அவர் கண் முன்னே தனது மகளுக்கு திருமணம் நடந்தது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் திருமணம் முடிந்து இரண்டு மணி நேரத்தில் அவரின் தாயார் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…