மத்திய பிரதேசம் மாநிலத்தில் தனது தாயின் மீது புகார் தெரிவிக்க 3 வயது சிறுவன் காவல் நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. சிறுவன் ஒருவன் தனது தாய் தன்னை அடித்ததற்காக காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகாரில் தனது தாய் தன்னை சாக்லேட் மற்றும் இனிப்பு பண்டங்களை சாப்பிட அனுமதி வழங்குவதில்லை என்றும், அதையும் மீறி சாப்பிட்டால் தன்னை அடிப்பதாகவும் அந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளான்.
அந்த சிறுவனை அந்த காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது அந்த சிறுவனின் தந்தை ஆவார், அந்த சிறுவனின் கண்களுக்கு அவனின் தாய் மை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தாய் எவ்வளவோ கூறியும் கேட்காமல் இருந்துள்ளான். அதனை அதட்ட லேசாக கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. அழுது கொண்டே இருந்த சிறுவன் தந்தை வந்ததும் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று அந்த சிறுவன் கூறியதை தொடர்ந்து அவரது தந்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிகழ்வு காவல் துறையினரையே நகைச்சுவைக்கு உள்ளாக்கியுள்ளது. பிறகு அவரை சமாதானப்படுத்தி தந்தை புகாரை வாபஸ் பெற வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…
கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…
தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்…
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி…
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…