பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.
அந்தவகையில் இங்கே ஒரு குரங்கும் செமத்தியாக வீட்டு வேலை செய்கிறது. மனிதர்களைப் போலவே அந்த குரங்கு மிக அழகாக துணி துவைக்கிறது. அதுவும் சோப்பு போட்டு செம நேர்த்தியாக துணி துவைக்கிறது. அதைப் பார்த்த மக்கள் ஆஹா, இந்தக் குரங்கை நம்ம வீட்டுக்கு நான்கு நாள்களுக்கு வேலைக்கு வரச்ச்சொல்லுங்கப்பா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.
பட்டப்படிப்பை விட அனுபவ கல்வியே சிறந்தது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதற்கு உதாரணமாக வரலாற்றில் நடந்த ஒரு…
முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கமல் தயாரிக்கும் இந்த…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் பெண்களின் போராட்டத்தை…
யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக லியோ படம் ரிலீஸ் ஆனது. தளபதி விஜய் நடித்த லியோ படம் மாபெரும் அளவில்…
பில்ட் ரிவார்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் இந்தியாவை சேர்ந்தவர்.…
திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை…