தமிழகத்தில் திருமணமான இளம்பெ.ண் என் ம.ர.ண.த்.துக்கு 2 இ ளைஞர்கள் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு த.ற்.கொ..லை செ.ய்து கொ.ண்.டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (33). இவருக்கும் ரேஷ்மா(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 வயதில் பெ.ண் கு.ழந்தையும், 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன. இந்தநிலையில் ரேஷ்மா வீட்டுக்கு, அதே ஊரை சேர்ந்த உறவினரான தென்னரசு (30) வந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில் ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்தபோது அவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (20), முத்துக்குமார்(30) ஆகியோர் ரேஷ்மாவின் கணவர் விமல்ராஜிடம் கூறியுள்ளனர்.
இதனால் விமல்ராஜ், ரேஷ்மாவை க.ண்.டி.த்துள்ளார். இதைதொடர்ந்து ரேஷ்மா, தன்னை பற்றி கணவரிடம் அ.வ.தூ.றா.க ஏன் கூறினீர்கள்? என முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோரிடம் செல்போனில் பேசி தி.ட்.டி.யுள்ளார்.
அதற்கு அவர்கள் மோ.ச.மான வா.ர்.த்.தைகளால் பே.சியதாக கூறப்படுகிறது. இதனால் ம.ன.வ.ரு.த்தம் அ.டைந்த ரேஷ்மா, வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டார்.
இது குறித்து தகவல் அறிந்த பொ.லி.சார் சம்பவ இடத்திற்கு வந்து, ரேஷ்மாவின் ச.ட.ல.த்தை மீ.ட்.டனர். அந்த வீட்டில் பொ.லி.சார் சோ.த.னை.யி.ட்ட போது, ரேஷ்மா எழுதிய கடிதம் சி.க்.கி.யது.
அந்த கடிதத்தில், எனது சா.வு.க்.கு பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோர் தான் காரணம் என எழுதப்பட்டு இருந்ததது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தாக பொ.லி.சார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்து வி.சா.ரித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும்…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான 'மைனா' படம் மூலம்…
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் முடக்கிப்போட்டது. இந்த…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் கலந்து 2018…
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…