விவசாயம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று சொல்வார்கள். விவசாயம் இல்லை என்றால் ஒன்றும் கிடைக்காது, ஆகாரம் பெற விவசாயம் தான் ஒரே வழி. விவசாய நிலங்களை எல்லாம் தற்போது மனைகளாக மாறி வருகிறது என்பது வருத்தப்பட கூடிய ஒரு செய்தி தான்.
விவசாயம் செய்வது நாம் நினைப்பது போல அவ்வளவு சுலபம் கிடையாது. இயற்க்கை சூழ்நிலை நமக்கு கைகொடுக்க வில்லை என்றால் விவசாயத்தில் அதிக அளவிலான நஷ்ட்டம் தான் ஏற்படும்.
நம்ம ஊரில் விவசாயம் எப்படி செய்வார்கள் எனபதை நாம் பார்த்திருப்போம். ஆனால் வெளிநாடுகளில் செய்ய கூடிய விவசாயம் முற்றிலும் வேறு. மாடர்ன் மெஷின்களை கொண்டு தான் அங்கு விவசாயம் செய்கிறார்கள். இதோ இந்த விடீயோவை பாருங்க…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…