Categories: CINEMA

ராதிகா என்ன நடிக்க கூப்பிட்டா Avoid பண்ணிடுவேன்.. அதுக்கு இதுதான் காரணம்.. ஓபன்னாக பேசிய நடிகை வடிவுக்கரசி..!

நடிகை ராதிகாவை பார்த்தால் எனக்கு சற்று பயம் இருக்கும் அதனால் அவர் நடிக்க கூப்பிட்டால் கூட அவாய்ட் பண்ணி விடுவேன் என்ற ஒரு பேட்டியில் நடிகை வடிவுக்கரசி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவுக்கரசி.

தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்குப் பொருந்தும் வகையில் சிறப்பாக நடிப்பார். இவரது முகம் மற்றும் கம்பீரக் குரல் இவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்த வடிவுக்கரசி 1979 ஆம் ஆண்டு கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்தில் ராஜேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு வெளியான முதல் மரியாதை படத்தில் வயதான கேரக்டரில் சிவாஜியின் மனைவியாக நடித்த அசத்தியிருப்பார். தொடர்ந்து ஏராளமான படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வந்த வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட  மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி கொண்டிருக்கின்றார்.

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் வடிவக்கரசி தற்போது டிவி சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்திருக்கின்றார்.. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு தனது வாழ்வில் நடந்த பல விஷயங்களை பற்றி பேசியிருந்தார் அதில் ராதிகா உடனடியாக உறவு குறித்து பேசி இருந்த வடிவுக்கரசி நடிகை ஸ்ரீபிரியா மூலமாக தான் ராதிகா எனக்கு அறிமுகமானார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து மெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தோம். மிகவும் தன்மையாக பழகக் கூடியவர். அவர் சந்தோஷமாக இருந்தால் சொல்லுங்கள் வடிவுக்கரசி அக்கா என்று மிகவும் பாசமாக பேசுவார்.  அதுவே சொல்லுங்க வடிவு என்று அவர் கூறுகிறார் என்றால் சற்று கோபமாக இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனாலேயே அவருடன் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவேன். பலமுறை அவருடன் சீரியலில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வந்த போதிலும் அதை எப்படியாவது அவாய்ட் பண்ணி விடுவேன். அவர் மீது தனக்கு சற்று பயம் இருக்கின்றது. ஏதாவது கோபமாக பேசிவிட்டால் அல்லது சண்டை வந்துவிட்டால் அது சரியாக இருக்காது என்பதால் நான் அவரிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருப்பேன்” என்று அந்த பேட்டியில் வடிவுக்கரசி பேசியிருந்தார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

20 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago