Categories: CINEMA

சினிமா மாந்தர்களின் நிலையற்ற வாழ்வை பதிவு செய்த இரண்டு கிளாசிக் தமிழ் நாவல்கள்.. கண்டிப்பா மிஸ் பண்ணவேக் கூடாது..

தமிழ் சினிமாவுக்கு வயது 100க்கு மேல் ஆகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான படங்கள் வந்து அதில் சில ஆயிரம் படங்கள் வெற்றிப்படமாகியுள்ளன. நூற்றுக்கணக்கான ஜாம்பவான்கள் உருவாகியுள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவின் போக்கை அதன் பரிணாமத்தை புரிந்துகொள்ள போதுமான பதிவுகள் இல்லை. பல கிளாசிக் படங்களின் ஒரிஜினல் பிர்ண்ட் கூட இல்லை.

சினிமாவை பற்றி தமிழ் சினிமாக்கள் பெரிதாக வெற்றி பெற்றதேயில்லை என்ற செண்ட்டிமெண்ட் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் இலக்கிய உலகில் தமிழ் சினிமாவில் இருக்கும் அபத்தமான விஷயங்களைப் பற்றி இரண்டு அற்புதமான நாவல்கள் பதிவு செய்துள்ளன.

மறைந்த எழுத்தாளரான அசோகமித்ரன் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் 50 களில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்டது. ஸ்டுடியோ முதலாளி ஒருவரின் அசுர வளர்ச்சியும், அக்காலத்தைய சினிமா நடிகைகள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களின் போராட்டத்தையும், சினிமாவில் கூலிக்கு வேலை செய்பவர்களின் பாடுகளையும் எதார்த்தமாக பதிவு செய்தது இந்த நாவல். தமிழ் இலக்கிய உலகில் ஒரு கிளாசிக் நாவலாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதை எழுதிய எழுத்தாளர் அசோகமித்ரனே ஜெமினி ஸ்டுடியோவில் பல ஆண்டுகள் வேலை செய்தவர் என்பவர் மிக ஆழமாகவும், நுட்பமாகவும் சினிமா உலகத்தை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார்.

இதே போல சுஜாதா எழுதிய நாவலான கனவுத் தொழிற்சாலை நாவலும் மிக முக்கியமானது. தமிழ் சினிமாவில் விட்டேத்தியான போக்கை, ஜாலியான மொழிநடையில் தனக்கேயுரிய ஸ்டைலில் சுஜாதா இந்த நாவலில் பதிவு செய்துள்ளார். ஒரு வளர்ந்து வரும் நடிகன், அவனின் மேனேஜர், சக நடிகை மீது கொள்ளும் மோகம், சினிமா பாட்டு எழுத வந்து குடியடிமையாகும் பாடல் ஆசிரியர் என பலரின் வாழ்க்கையில் வெற்றி தோல்வி சமவிகிதத்தில் கலந்திருப்பதை விறுவிறுப்பான நடையில் இந்த நாவல் கூறியது.

இந்த இரண்டு நாவல்களுக்கு பிறகு சினிமா உலகைப் பற்றி இந்தளவுக்கு ஆழமாக விவாதித்த தமிழ் நாவல் வரவில்லை என்பது வாசகர்களுக்குதான் பேரிழப்பு.

vinoth

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

6 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

7 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

7 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

8 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

13 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

13 மணி நேரங்கள் ago