Categories: CINEMA

இவங்க தான்  நடிகை சுஹாசினி அம்மாவா…. வைரலாகும் புகைப்படம்….உள்ளே

நடிகை சுகாசினி நடிகர் சாருஹாசனின் மகளும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகளும் ஆவார். இவருக்கு சினிமா பின்புலம் ஏற்கனவே இருந்தாலும் இவரது நடிப்புத் திறமையை கொண்டே இவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. 1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கால் பதித்த இவருக்கு முதல் படமே ஹிட் ஆக, மலையாளம், தெலுங்கு கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இவர் நடிகையாக மட்டுமின்றி கேமரா அசிஸ்டன்ட், வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல துறைகளில் பணியாற்றுகிறார். ‘சிந்து பைரவி’படத்தில் நடித்ததற்காக இவருக்கு ‘சிறந்த நடிகைக்கான தேசிய விருது’ கிடைக்கப்பெற்றது.

1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். நடிகை சுஹாசனின் தந்தை ஒரு நடிகர் என்பதால் அவரை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய அம்மாவை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  தற்பொழுது அவர் தனது அம்மாவுடன் இணைந்து  எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Begam

Recent Posts

பாட்ஷா படம் சூப்பர்ஹிட் தெரியும்… ஆனா அந்த படத்தால ஒருத்தருக்கு அமைச்சர் பதவி போனது தெரியுமா?

கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட்…

20 mins ago

அந்த பட கதையை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு ஆதங்கம் இருந்துச்சு.. பேட்டியில் ஓபனாக சொன்ன தனுஷ்.. எந்த படம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தாலும்…

27 mins ago

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்.. குடும்பத்தினர் சொன்ன பகிர் தகவல்..!

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஹார்…

1 hour ago

இளையராஜாவைப் பார்த்து ‘நீ அதிர்ஷ்டக்காரன்டா’ என சொன்ன கண்ணதாசன்… அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமான காரணமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…

1 hour ago

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

2 hours ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

3 hours ago