sujatha

இந்தியன் படத்தில் இந்த வசனத்தை கவனிச்சிங்களா..? சினிமாவில் வசனங்களில் புகுந்து விளையாடும் எழுத்தாளர் சுஜாதா..!

தமிழ் சினிமாவில் உள்ள ரசிகர்கள் அனைவரையும் தனது எழுத்தால் கட்டி போட்டவர் சுஜாதா. திரைத்துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கின்றார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 1935 ஆம் ஆண்டு…

1 மாதம் ago

முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவில் வெளிவந்த பல படங்களில் ஹீரோயினியாக…

2 மாதங்கள் ago

பராசக்தி படத்துக்குப் பிறகு இந்த படம்தான்… நீதிமன்றக் காட்சிகளில் அனல் பறந்த ’விதி’..

தமிழ் சினிமாவில் நீதிமன்றக் காட்சிகளுக்குப் புகழ்பெற்ற படம் என்றால் அது கலைஞர் வசனம் எழுதி சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படம்தான். அந்த படத்தில் நீதிமன்றத்தில் சமூக…

3 மாதங்கள் ago

ஒரு புறாவால் இவ்வளவு பெரிய அக்கப்போரா.. சுஜாதா எழுதிய ஒரு வார்த்தையால் விக்ரம் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல்..

கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்த திரைப்படம் விக்ரம். இந்த படம் அந்த காலத்திலேயே ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இதுதான் அப்போதைய…

4 மாதங்கள் ago

சினிமா மாந்தர்களின் நிலையற்ற வாழ்வை பதிவு செய்த இரண்டு கிளாசிக் தமிழ் நாவல்கள்.. கண்டிப்பா மிஸ் பண்ணவேக் கூடாது..

தமிழ் சினிமாவுக்கு வயது 100க்கு மேல் ஆகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான படங்கள் வந்து அதில் சில ஆயிரம் படங்கள் வெற்றிப்படமாகியுள்ளன. நூற்றுக்கணக்கான ஜாம்பவான்கள் உருவாகியுள்ளனர். ஆனால் தமிழ்…

4 மாதங்கள் ago

சிறு வயது ரஜினியாக நடித்து பிரபலமான சூர்யா கிரண் காலமானார்.. திரை உலகமே அதிர்ச்சியில்.. 49 வயதில் மரணித்தது எதனால்.?

80 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த தற்போது பிரபல நடிகராக இருப்பவர் தான் "சூர்யா கிரண்". இவர் பாண்டியன் ஸ்டோரில் மூத்த அண்ணியாக நடிக்கும் சுஜாதாவின்…

4 மாதங்கள் ago