தற்பொழுது சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.அது மட்டும் இல்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மேலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட ஒரு படி மேலே போய் உடைகள் உடுத்துவதும், விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சீரியல் நடிகைகள்.
அந்த வகையில் மாப்பிள்ளை, செம்பருத்தி, மௌனராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல்வேறு சீரியல்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ஜனனி. இவர் தான் மேக்கப் போடும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.
இவர் தற்பொழுது கையில் வைன் பாட்டில் மற்றும் கிளாஸுடன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘ என்ன ஜனனி இதெல்லாம்..?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…