‘அட ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ’…. றோஸ் கலர் சேலையில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்…

சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ் பிரபல நடன கலைஞர் மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், இவர்கள் இருவரும் சேர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளனர். மேலும், தற்போது “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில் கதாநாயகன் மாயனின் தங்கையாக நடித்திருந்தார்.
தொடர்ந்து “தென்றல்”, “பிரியசகி” , “மெல்லதிறந்ததுகதவு” , “அழகி” , “களத்து வீடு” , “மோகினி” உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி அவர்கள். இதன் மூலமாக தமிழ் சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார் என்று சொல்ல்லாம்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை அவ்வப்போது போஸ்ட் செய்த வண்ணம் உள்ளார் காயத்ரி. இந்நிலையில் தற்போது ரோஸ் கலர் சேலையில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காயத்ரி….
View this post on Instagram