விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதில் முக்கிய தொடர்களில் ஒன்றான ‘பொன்னி’ சீரியலில் வைஷ்ணவி சுந்தர் மற்றும் சபரிநாதன் இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இவர் முதன்முதலில் விஜய் டிவியின் ராஜா ராணி 2 வது சீசனில் நடித்து வந்தார். இந்த தொடரில் வேலைக்காரியாக நடித்து அசத்தினார். அதன் மூலம் பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அந்த சீரியலில் இருந்து விலகினார்.
நடிகை வைஷ்ணவி சுந்தர் டிக்டாக் மற்றும் டப்ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் வீடியோக்களை பார்த்து தேடி வந்தது தான் சின்னத்திரை வாய்ப்பு. முதன் முதலில் சன்டிவியின் ரன் சீரியல் மூலம் அறிமுகமானார்.
இவர் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
இவர் குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தொடை தெரிய ட்ரவுஸரில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘இழுத்து போத்தி நடிச்சது போதும்-னு கிளாமரில் இப்படி குதிச்சிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…