கடந்த சில நாட்களாக திரையரங்கிற்கு வரும் எந்த படமும் சரியான கதையும் இல்லை கருத்தும் இல்லை என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் ஏமாந்ததால் இந்த ஆண்டு தியேட்டர் பக்கமே தலை வைத்து படுக்காமல் தெறித்து ஓடி வருகின்றனர். அதுமட்டுமின்றி எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டதால் ஓடிபி தளத்தில் வீட்டில் உட்கார்ந்து புது படங்களை பார்த்து விடுகிறார்கள், பல வீடுகளில் கேபிள் கனெக்ஷன் கட் செய்து விட்டு ஸ்மார்ட் டிவியில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என ஓடிடி பக்கம் ரசிகர்கள் ஒதுங்கி விட்டனர்.
புதிய படம் வந்தால் அந்த முதல் மூன்று நாட்கள் ஓடினால் மட்டும் தான் வெற்றி என்பது போல சூழ்நிலையையே தமிழ் சினிமாவில் மாற்றி வைத்திருக்கின்றனர். 2வது வாரத்திலேயே படத்தை மொபைலில் பார்த்து விடுவதால் தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு பெரிய படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர். புதிய படம் வந்தால் அந்த முதல் மூன்று நாட்கள் ஓடினால் மட்டும் தான் வெற்றி என்பது போல சூழ்நிலையையே தமிழ் சினிமாவில் மாற்றி வைத்திருக்கின்றனர்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…