Categories: CINEMA

பூதாகரமாக வெடித்த ஜாபர் சர்ச்சை.. 8 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது..? மன உளைச்சலுக்கு ஆளான இயக்குனர்கள்.!

நீண்ட வருடங்களுக்குப் பிறகு “அமீர்” இயக்கத்தில் இறங்கி சுமார் களைகட்டி எடுத்துக் கொண்டிருக்கும் படம் தான் “இறைவன் மிகப் பெரியவன்”. இப்படம் ஆரம்பித்திருந்தது சில பல பிரச்சனைகளில் ஏற்பட்டுள்ளது, தற்போது மிகப்பெரிய பூதாகரமான வெடித்த பிரச்சனை என்னவென்றால் இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் “ஜாஃபர்” மேல் போதைப்பொருள் கடத்தியதற்காக வழக்கு பதிவு செய்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாபரின் வீட்டில் ஆய்வு நடத்திய போது கிலோ கணக்கில் போதைப் பொருள்களை பறிமுதல் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில் இவர் மேல் டெல்லியில் நடைபெறும் போதை தடுப்பு சட்ட குழுவின் கீழ் இதை பதிவு செய்துள்ளார்கள். இதனால் இப்படத்தில் தயாரிப்பாளராக இவர் இருப்பதனால் அமீர் இயக்கும் படத்திற்கு பெரிய பிரச்சினை வந்துள்ளது, படபிடிப்பு பாதியில் நின்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் அமிற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு என்று பலரும் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்கள்.

அதற்கு எவ்வளவு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தும் செய்தியாளர்களும் இணையவாசிகளும் அமீரை இத்துடன் இணைத்து பேசி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார். தற்போது இன்று அதற்கு வீடியோ ஒன்று வெளியிட்டு அமீர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஜாபர் அமீரின் படத்தை மட்டும் தயாரிக்கவில்லை, நாளை வெளியாகியிருந்த மங்கை என்ற படத்தையும் வெளியிட உள்ளார். ஆனால் இந்த பிரச்சனையால் இப்ப படம் வெளியாகாமல் தற்போது நின்று இருக்கிறது,

இந்த படம் வெளியாகாமல் இருப்பதால் இந்த படத்தின் இயக்குனர் மன உளைச்சல் ஆலாகி சொந்த ஊருக்கே சென்று விட்டாராம். இது மட்டும் அல்லாமல் யோகி பாபு, நரேந்திரன் என்ற பலரின் படங்களை இயக்கி தயாரித்து வருகிறாராம். இந்த சர்ச்சையின் பிரச்சனை காரணமாக மொத்தம் எட்டு படங்கள் தயாரிப்பு பாதியில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இயக்குனர்கள் பல நடிகர்களின் கரியர் கேள்விக்குறியாக உள்ளது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago