நடிகை குஷ்பூ தன்னுடைய கணவர் சுந்தர் சி பிறந்தநாள் அன்று கொடுத்த அன்பு பரிசை பற்றி சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகையான நடிகை குஷ்பூ தனது சினிமா கேரியரில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். கமல், ரஜினி என இவர் முக்கியமான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து செட்டில் ஆன குஷ்பூ தொடர்ந்து பல படங்களில் நல்ல கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து இன்றும் நடித்து வருகிறார்.
தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் சிறப்பாக கையாண்டு வருகிறார். சுந்தர்.சி ஒருபக்கம் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டும், இயக்கிக் கொண்டும் இருக்க, குஷ்பு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். செப்டம்பர் 29ம் தேதி அன்று நடிகை குஷ்புவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள்.
தற்பொழுது நடிகை குஷ்பூ தன்னுடைய கணவர் சுந்தர் சி பிறந்தநாள் அன்று கொடுத்த அன்பு பரிசை பற்றி சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் சுந்தர்.சி மிகவும் ரொமான்டிக் நபர் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பிறந்தநாளுக்கு சுந்தர்.சி தனக்கு பிடித்த அன்பு பரிசை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்..இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த்.…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…