Categories: CINEMA

அல்லு அர்ஜுன் பார்த்த வேலை.. கடும் கோபத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர்.. வெளிச்சத்திற்கு வந்த பிரச்சனை..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ஆர்யா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆர்யா 2, S/O சத்தியமூர்த்தி மற்றும் ருத்ரமாதேவி, சர்ரைனோடு ஆர்யா 2, சங்கர் தாதா ஜிந்தாபாத், வருடு, வேதம், ரேஸ் குர்ராம், DJ,  துவ்வாடா ஜகன்னாதம் மற்றும் அல வைகுந்தபுரமுலு உள்ளிட்ட பல ஹிட்டு படங்களை கொடுத்திருக்கின்றார்.

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுத்து முடிக்கப்பட்டு நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் புஷ்பா 2 திரைப்படமும் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் என்று அழைக்கப்படுவது நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம். தான் அவரது தம்பிகள் நாகேந்திர பாபு, பவன் கல்யாண். இவர்கள் இருவரும் நடிகர்களாகவும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகின்றன. பவன் கல்யாண் ஜனசேனா  என்கின்ற கட்சியை நடத்தி வருகிறார். ஆந்திர சட்டசபை தேர்தலில் பாஜக தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த கட்சிப் போட்டியிடுகின்றது.

இந்த கட்சியின் பொதுச்செயலாளராக நாகேந்திர பாபு இருக்கின்றார். சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவின் அண்ணன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தன். இவரது மகன்தான் அல்லு அர்ஜுன். இப்படி குடும்பமே அரசியலிலும், சினிமாவிலும் மிகப்பெரிய நபர்களாக வலம் வந்து வருகிறார்கள். ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் எதிரி கட்சியான ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிடுபவர் ரவிச்சந்திரன் கிஷோர்.

இவர் அல்லு அர்ஜுனின் நண்பர் ஆவார். அவருக்கு ஆதரவு தெரிவித்து அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்தார். இந்த விவகாரம் சிரஞ்சீவி குடும்பத்தினரை மிகவும் கோபமடைய செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட நாகேந்திர பாபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அர்ஜுன் பெயரை குறிப்பிடாமல் போட்டியாளர்களுடன் கைகோர்க்கும் மனிதனை நம்முடைய சொந்தக்காரனாக கருத முடியாது.

நம்மை ஆதரிக்கும் வெளி நபர்களை நாம் குடும்பமாக கருதுவோம் என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள் நாகேந்திர பாபுவை விமர்சனம் செய்து வந்தார்கள். இப்படி சிரஞ்சீவி குடும்பத்தினருக்கும், அல்லு அர்ஜுனனுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது வெளி உலகத்திற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

6 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

6 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

7 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

12 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

13 மணி நேரங்கள் ago