#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்போது சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இறுதி கட்டத்தை எட்டிய இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என அறிய ரசிகர்களும் தற்பொழுது ஆவலாக உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பூர்ணிமா. இவருக்கென்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். யூட்யூப் பிரபலமான இவர் தற்பொழுது நன்றாக இருந்த தன் பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளார்.
#image_title
இவர் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் இணைந்து செய்யும் வேலைகள் ரசிகர்களை கடுப்பேத்தி வருகிறது. இதனால் அவர் மக்களுக்கு மத்தியில் தனக்கிருந்த நல்ல பெயரையும் இழந்து வருகிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணிமாவின் அம்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
#image_title
அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘பூர்ணிமா மீது நெகடிவ் கமெண்ட் அதிகம் வருகிறது. அப்படிபட்ட நெகட்டிவ் கமெண்டோடு அவள் வீட்டுக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். சப்போர்ட்டாக பேசியதால் அனுப்பி வைத்தேன். இப்போது சரியாக விளையாடி வருகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…