Categories: CINEMA

ஹிந்தி நடிகரை போல் இருப்பதாக கூறிய இயக்குனர் பீம்சிங்.. பின்னாளில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த ஜாம்பவான்..!!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏ.பீம்சிங். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். பீம்சிங் கிருஷ்ணன் பஞ்சு என்று அழைக்கப்பட்ட இரட்டை இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். பெரும்பாலும் ஏ.பீம்சிங் பா என ஆரம்பிக்கும் தலைப்புகளை தனது திரைப்படங்களுக்கு சூட்டினார்.

 

அதில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பந்தபாசம், பாலாடை, பாதுகாப்பு கணவன் மனைவி இறைவன் கொடுத்த வரம் கருணை உள்ளம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு முறை ஏ.பீம்சிங் கிருஷ்ணன் பஞ்சு இயக்குனர்களின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணன் பஞ்சு ஒரு வாலிபரின் புகைப்படத்தை ஏ.பீம்சிங்கிடம் காண்பித்தனர்.

 

அதனை பார்த்தவுடன் ஏ.பீம்சிங் அந்த வாலிபர் பார்ப்பதற்கு ஹிந்தி நடிகரை போல் இருக்கிறார் என கூறியுள்ளார். இந்த வாலிபர்தான் நமது அடுத்த படத்தின் கதாநாயகன். அவர் அந்த அறையில் இருக்கிறார். அவரை சென்று பாருங்கள் என கிருஷ்ணன் பஞ்சு கூறியுள்ளனர். பீம்சிங் அந்த அறைக்கு சென்று கணேசன் என்ற பெயர் கொண்ட அந்த வாலிபரை சந்தித்தார். அவருடன் அரை மணி நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். முதல் நாள் நாள் பார்க்கும்போது இந்த கதாநாயகனை வைத்து தான் நாம் வெற்றி படங்களை கொடுக்க போகிறோம் என்பது ஏ.பீம்சிங்க்கு தெரியாது பீம்சிங் சிவாஜி கூட்டணியில் உருவான பா வரிசை படங்கள் ஆன பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்

Priya Ram
Priya Ram

Recent Posts

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

26 நிமிடங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

1 மணி நேரம் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

2 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

அடேங்கப்பா.. பேச மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு பேசிட்டீங்களே.. விருது விழாவில் மாஸ் காட்டிய விஜய்..

தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…

4 மணி நேரங்கள் ago

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த இந்த கதை அஜித்துக்காக எழுதப்பட்டதா? இயக்குனர் சொன்னதும் ஷாக்கான தல!

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…

5 மணி நேரங்கள் ago