ஷூட்டிங் ஸ்பாட்ல பாலா சார் என அடிச்சிட்டாரு.. ஆனா சூர்யா சார் கூட என்ன!.. பகிர் கிளப்பிய மலையாள நடிகை..
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதைகளை உருவாக்கி மக்களிடம் உண்மை சம்பவத்தை நேர்த்தியாக எடுத்துச் செல்லும் இயக்குனர் என்றால் “பாலா” அவர்கள் தான். பாலா படத்துக்கு என்று பல ரசிகர் கூட்டமே இருக்கிறது. பாலா படத்தில் பிரபல நடிகர் நடித்தாலும் பாலா இயக்கும் அப்படத்தின் ஸ்கிரீன் ப்ளே பார்ப்பதற்காக தான் பல ரசிகர் கூட்டம் திரண்டு திரையரங்கில் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இயக்குனர் மத்தியில் பேர் போன ஒருவர் என்றால் பாலா.
ஒரு காலகட்டத்தில் கவனிக்கப்படாத இயக்குனராக இருந்தார், இப்பொழுது பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கும் சியான் விக்ரம் அவர்கள் 90 காலகட்டத்தில் தனக்கென்று இடத்தை பிடிப்பதற்கு போராடிக் கொண்டிருந்தார், அந்த சமயத்தில்தான் பாலா அவர்கள் சீயான் விக்ரம் அவர்களை கண்டறிந்து சேது என்ற படம் உருவாக்கி திரையில் இருவரும் ஜெகஜோதியாக பிரதிபலித்தார்கள். விக்ரம் அவர்களின் நடிப்பும் பாலா அவர்களின் இயக்கமும் சேர்ந்து கொடுத்த விருந்துதான் மக்களுக்கு பெரிய படையல் ஆகவே மாறியது. அதன் பின் தான் சியான் விக்ரம் என்று அவரை செல்லமாக அழைக்க ஆரம்பித்தார்கள். அதன் பின்னதாக 2003 ஆம் ஆண்டு பிதாமகன் படத்தில் மீண்டும் பாலா, விக்ரம், சூர்யா இணைந்து மாபெரும் வெற்றி கொடுத்தார்கள்.
அதற்கடுத்தவாறு தாரதப்பட்டை போன்ற பல படங்களை எடுத்து ஒரு பெரிய இயக்குனராக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது பிதாமகன் 2003 இல் பின்னதாக நீண்ட காலம் பிறகு சூர்யாவும் பாலாவும் இணைந்து கடந்த ஆண்டு வணங்கான் என்ற படத்தை இயக்க உள்ளதாக அஃபிஷியராக அறிவித்திருந்தார்கள். படப்பிடிப்பு நன்றாக சென்றிருந்தது, ஆனால் பாலா, சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் அவர்கள் தற்போது பிரிந்து விட்டார்கள். அதற்கடுத்ததாக சூர்யா இடத்தில் அருண் விஜய் அவர்களை வைத்து வணங்கான் படம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
அப்பிடத்தில் முதல் சூர்யாவுடன் பாலா இணைந்து எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, மமிதா என்ற கேரளா ஆக்ட்ரஸ் சூர்யாவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் பாடிக்கொண்டு தாரை தப்பட்டை அடிக்க வேண்டும் என்று ஒரு சீக்குவன்ஸில் பாலா அவர்கள் சொல்லி இருந்தார்கள், அதை மமிதா சரியாக செய்யாமல் பல டேக் எடுத்து இருக்கிறார்கள். இவரால் பாடிக்கொண்டே தாரதப்பட்டை அடிக்க முடியவில்லை என்று கூறியதற்கு பாலா அவர்கள் மமிதாவை அடித்துவிட்டார்களாம், மனம் உடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று இருக்கிறார்கள்,
அந்த சமயத்தில் சூர்யா அவர்களும் என் பக்கத்துல இல்ல, அவர் வேற ஷெடுல பிஸியா இருந்தாரு, அடுத்ததாக மீண்டும் அடுத்த சீனை இயக்க சென்று இருக்கிறார்கள், அங்கேயும் இவர் சொல்வதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் சில விஷயங்களை தவறு செய்துள்ளார், ஆனால் பாலா அவர்கள் மீண்டும் அவரை அடித்ததற்காக இவர்களால் அந்த இடத்தில் பாலாவுடன் இப்படத்தில் சர்வே பண்ண முடியாத காரணத்தால் படத்தை விட்டு வெளியேறி விட்டேன் என்று தற்போது ஒரு இன்டர்வியூவில் பாலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பை ஓப்பனாக வெளிப்படுத்தி உள்ளார். இதேபோல் ஒரு சம்பவத்தினால் தான் சூர்யா பாலாவின் வணங்கான் படத்திலிருந்து விலகி விட்டார்.