விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஓளிபரப்பாகிக் கொண்டுள்ளது. மேலும் சீரியலின் முக்கியமான கதாபாத்திரங்களான, பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சுதீசும் நடித்து வருகின்றனர்.
இதில் பாக்கியாவின் மகன்களில் ஒருவரான எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் விஜே விஷால். தற்போது இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளா.ர் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் தற்பொழுது சீரியல் நடிகராக பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்புகளும் இவரை தேடி வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் இவரின் ஆல்பம் பாடல் ஒன்று சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதோடு மட்டும் இல்லாமல் இவர் தற்பொழுது பிரபல ஹிட்டான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் குக்காக பங்கேற்று அசத்தி வருகிறார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது குழந்தையாக நிலா பாப்பா என்கிற கதாபாத்திரத்தில் குழந்தை கிரிட்டிஷா நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் விஜே விஷால் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…
நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…