ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் என்னதான் நாம் உழைத்தாலும் அதற்குரிய நேரம், காலம் எல்லாம் வரும்…
நம்மில் யாராவது சற்று அதிமாக ஆடம்பரம் செய்துவிட்டால் போதும். இவரு பெரிய அம்பானி என்று கிண்டலடிப்பது வழக்கம். இவ்வாறு ஆடம்பரத்திற்குப் பெயர் போன உலகின் டாப் பணக்காரர்களாகத்…
ஒவ்வொரு ஆண்டும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலையும், ஒவ்வொரு நாட்டின் பணக்காரர்கள் பட்டியலையும் வெளியிடும் போர்பஸ் இதழில் 2023-ம் ஆண்டிற்கான இந்தியப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்…
வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி கண்டு தனக்கிருந்த ஒரே திறமையான கற்பனையை காசாக்கி பலகோடிகளை அள்ளிய எழுத்தாளராக மாறியவர்தான் ஜே.கே.ரௌலிங். இவருடைய கற்பனை எழுத்தில் பிறந்து பின்னாளில்…
இன்று பால் மற்றும் பால்சார்ந்த பொருட்களை விற்பனை செய்து பனீர் உலகின் கிங் -ஆக தன்னை நிலைநிறுத்தி பெரும் தொழிலதிபராக மாறியிருக்கிறார் இந்த ஈரோட்டுத்தமிழன். இவரது நிறுவனம்…
இந்தியாவில் சமீப காலங்களாக ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் வேளையில் இந்த ஆண்டில் முதன் முதலாக ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பித்திருக்கிறது ரயில்வே துறை. ஆம்..…
சாதாரணமாக இன்று நாம் பெட்டிக்கடைகளில் கூட தேங்காய் எண்ணெய் கொடுங்கள் என்று கேட்டால் முதலில் ஞாபகத்திற்கு வருவது பாராசூட் தேங்காய் எண்ணெய்தான். ஒரு நுகர்வோர் பொருள் அவர்களின்…
ஒரு காலத்தில் வீட்டில் துணிகளைத் துவைக்க வெறும் சோப்புகளை மட்டுமே நம்பியிருந்த வேளையில் திடீரென மார்க்கெட்டில் இறங்கி வீதி வீதியாகச் சென்று தனது நிறுவன பிராண்டை விளம்பரப்படுத்தி…
இன்று இணைய வர்த்தக உலகை அமேசான், பிளிப்கார்ட், மீசோ என எண்ணற்ற நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், இன்றும் சீனாவில் முதன்மையாகவும் உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கக்கூடிய ஒரு…