Categories: CINEMA

வெடித்த ஜாபர் சர்ச்சை.! இதனால் எனக்கும் என் குடும்பத்திற்கும் தான்.? அமீர் வெளியிட்ட வீடியோ..

அமீர் இயக்கத்தில் உருவாகும் “கடவுள் மிக பெரியவன்” என்ற படத்தில் தயாரிப்பாளர் “ஜாபர்” அவர்கள் மேல் ஏற்பட்ட சர்ச்சையை அமீர் எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று முற்றுப்புள்ளி வைத்த பின் மீண்டும் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் கலக்கம் படுத்தி வருவதற்கு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இயக்குனர் அமீர் அவர்கள் மௌனம் பேசியதே, பருத்தி வீரன் போன்ற பல ஹிட் படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தற்போது வளம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் சில காலமாக படம் எதுவும் இயக்காமல் பெரிய இயக்குனர்களின் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வடசென்னை, மாறன் போன்ற முன்னணி ஹீரோக்கள் மற்றும் முன்னணி இயக்குனருடன் பணிபுரிந்து வருகிறார். தற்போது நீண்ட வருட காலத்துக்கு பிறகு அமீர் அவர்கள் இயக்கத்தில் “கடவுள் மிகப்பெரியவன்” என்ற படத்தை இயக்கி வருகிறார், “ஜாஃபர்” இப்படத்தை தயாரித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னால் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் அவர்கள் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்து மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருந்தது.

அதற்கு அமீர் அவர்கள் இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் செய்தியாளர்கள் மற்றும் இணையவாசிகள் இந்த சர்ச்சையை மறுபடியும் பேச ஆரம்பித்து அமீர் அவர்களுக்கும் அவர் குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார் என்று அமீர் அவர்கள் தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அமீர்; என் அன்பார்ந்த செய்தியாளர்கள் நண்பர்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் வணக்கம்,

“ஜாபர்” அவர்களின் சர்ச்சைக்கு எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நான் அறிக்கையை இட்ட பின்னும் மீண்டும் இதை நீங்கள் என்னை வைத்து சர்ச்சை கிளப்பி வருவது எந்த பயனும் இல்லை. உங்களுக்கு இதில் கிடைப்பது என்னவென்றால், என்னுடைய பெயருக்கான கலங்கமும் என் குடும்பத்தினர் குடும்பத்தினர்களுக்கு மன உளைச்சல் மட்டுமே தான் இதில் மிஞ்சும். நான் நேர்மையாக தான் இருப்பேன். எனக்கு கடன் போதை ஊழல் போன்ற விஷயங்கள் பிடிக்காது, அதை முழுமையாக எதிர்த்து வருகிறேன். அது போல் இந்த சர்ச்சையில் ஏற்பட்ட பிரச்சனையில் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் குற்றம் செய்திருந்தால் தக்க தண்டனை உண்டு, அதனால் இதில் என்னை மீண்டும் இணைத்து பேசாதீர்கள்.

எனக்காக இதுவரை சப்போர்ட்டாக நின்ற மக்களுக்கும் ரசிகர்களுக்கும், என் நண்பர்களுக்கும் மிக்க நன்றி, “கடவுள் மிகப் பெரியவன்”, என்று அமீர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து தன்னை விமர்சித்து வரும் ஊடகவியலாளருக்கும் இணையவாசிகளுக்கும் புரிய வைக்கும் படியாக வீடியோ ஒன்று வெளியிட்டு இந்த சர்ச்சையை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago