Categories: CINEMA

சினிமாவை தாண்டி சத்தமே இல்லாமல், சமந்தா இப்படி ஒரு வேலை பாக்குறாங்களா?… அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இயக்குனர் கௌதம் என நீ இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் தற்போது சமந்தா களம் இறங்கியுள்ள நிலையில் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது. அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பிசியான நடிகையாக மாறிவிட்டார். புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு சமந்தா நடித்துள்ளார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் சமந்தா சத்தம் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் இன்னொரு வேலையையும் செய்து வருகிறார். அதாவது சமந்தா இ காம் என்ற ஒரு மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார்.

இது குறித்து இதுவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அடிக்கடி அந்த பள்ளிக்குச் செல்லும் சமந்தா அங்கிருக்கும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அதன்படி நேற்று அந்தப் பள்ளியில் sports day நடைபெற்றதால் அங்கு சமந்தா சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருந்த தருணத்தையும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமந்தா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Nanthini
Nanthini

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

4 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

4 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

5 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

5 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

6 hours ago