#image_title
முன்னணி நடிகையான சாய்பல்லவி மலையாளத்தில் ரிலீசான பிரேமம் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேக்கப் இல்லாத முகம் சிம்பிள் ஆனா லுக்கில் மலர் கதாபாத்திரத்தில் ரசிகர்களை சாய்பல்லவி வெகுவாக கவர்ந்தார். மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ் திரை உலகில் சாய்பல்லவி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பிடா, சியாம் சிங்கராய் உள்ளிட்ட படங்களில் சாய்பல்லவி நடிப்பு அருமையாக இருந்தது. தமிழில் கார்கி, மாரி 2 ஆகிய படங்களில் சாய் பல்லவி நடித்தார். இதுவரை முன்னணி நடிகர்களான விஜய். அஜித் ஆகியோரின் படங்களில் நடிக்க சாய் பல்லவிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்திலும், தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் படத்திலும் சாய்பல்லவி நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை சாய்பல்லவி தான் நிராகரித்தார் என்று வதந்தி பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி கூறியதாவது, பொதுவாக நாங்கள் வதந்திகளுக்கு பதில் சொல்வதில்லை.
அப்படி சொல்லினால் அது கூடுதல் பலம் பெரும். வதந்திகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருந்தால் அது என் வேலையை பாதிக்கும். இதுவரை அஜித், விஜய் ஆகியோரின் படங்களை நான் நிராகரித்ததே கிடையாது. அது முற்றிலும் வதந்தி தான். முன்னணி நடிகர்களான அஜித், விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் மிஸ் பண்ணவே மாட்டேன் என கூறியுள்ளார்.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…