#image_title
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் டிகிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அடுத்த படத்திற்கான பணிகளில் விஜய் இறங்கி விடுவார்.
அந்த வகையில் விஜய்யின் 69-ஆவது படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அக்டோபர் மாதம் படத்தின் ஷூட்டிங் தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது 69-ஆவது படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தனி கட்சியையும் தொடங்கினார்.
விஜய் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. மாநாடு நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி மிகவும் அவசியம். இதனால் அனுமதிக்காக விஜய் காத்துக் கொண்டிருக்கிறாராம்.
சில மாதங்கள் அரசியல் பணிகளில் ஈடுபட்டு விட்டு அக்டோபர் மாதம் 69-ஆவது படத்தின் ஷூட்டிங்கில் விஜய் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தகவலை யூடியூப் வலைப்பேச்சு சேனலில் கூறியுள்ளனர்.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…