Categories: CINEMA

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய பரிசு பொருள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? ஒரு பேனாவை எம்ஜிஆர் விருப்பப்பட்டு கேட்டு பரிசாக வாங்கிக் கொண்டார். ஏவிஎம், மாடர்ன் தியேட்டர்ஸ் ராமசுந்தரம் ஆகியோருக்கு முன்னால் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தவர் திருச்சி சௌந்தர்ராஜன்.

இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர். அவரது திரைப்படத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நபர்களுக்கு திருச்சி சௌந்தரராஜன் விலை உயர்ந்த பேனாவை பரிசாக வழங்கினார். அவரது நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களில் எம்.நட்டேசனும் ஒருவர். இவர்தான் பின்னாளில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் உயர்ந்தார். எம்ஜிஆரை வைத்து எம் நட்டேசன் என் கடமை என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.

இந்த நிலையில் சௌந்தர்ராஜனின் மகள் எம்.நட்டேசனுக்கு பேனாவை கொடுக்க சென்றுள்ளார். அப்போது உடல்நலம் சரியில்லாத எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக நட்டேசன் சென்றுள்ளார். அங்கு சென்ற சௌந்தர்ராஜனின் மகள் பட நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக உங்களுக்கு பேனாவை கொடுக்க வந்தேன் என கூறினார். சௌந்தரராஜனின் மகள் அந்த பேனாவை நட்டேசனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது எம்ஜிஆர் சௌந்தரராஜனின் மகளை பார்த்து எனக்கு பரிசு கிடையாதா என கேட்டார். உடனே அவர் நீங்க எங்க அப்பாகிட்ட வேலை பார்த்து இருக்கிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு எம்ஜிஆர் உங்க அப்பா தயாரித்த பைத்தியக்காரன் படத்திலே நான் நடித்திருக்கிறேன் என கூறியுள்ளார். இது குறித்து உடனே அவர் தனது தந்தையிடம் கூறினார். அடுத்த நாளே சௌந்தர்ராஜன் ஒரு புதிய பேனாவை வாங்கி வந்து எம்ஜிஆருக்கு பரிசாக கொடுத்து மகிழ்ந்தார். இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago